தமிழ்த்துறை என்பது தமிழை நன்கு கற்கவும், கற்றவற்றை வாழ்வோடு ஒப்பிட்டு வழிநடக்கவும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடப்பகுதியாக வைத்துள்ளனர். ஆலமரத்திற்கு விழுதுகள் எப்படி முக்கியமோ அதுபோல ஒரு கல்லூரிக்கு தமிழ்த்துறை முக்கியம், ஏனென்றால் மாணவரிடத்தில் பேசுகின்ற ஆற்றலையும், எழுதுகின்ற ஆற்றலையும் உருவாக்குவது தமிழ்த்துறையின் மிகமுக்கிய நோக்கமாகும். எம் கல்லூரியில் மொழிப்பாடமாக இருந்த தமிழை 2022-ஆம் கல்வியாண்டு முதல்தமிழ்த்துறையாக செயல்படுத்த உள்ளோம்.
![You are currently viewing Department of Tamil](https://sanghamamcollege.com/wp-content/uploads/2021/09/Sanghamam-Image-5.jpg)